states

img

மேற்கு வங்க மின்துறை அமைச்சருக்கு கொரோனா... 

கொல்கத்தா 
நாட்டின் மேற்கு பகுதி மாநிலமான மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்னும் முழுமையாக ஒழியவில்லை. பெரும்பாலான இடங்களில்  சீரான வேகத்தில் பரவி வரும் நிலையில், அம்மாநில மின்துறை அமைச்சராக இருக்கும் சோபந்தேப் சட்டோபாத்யாக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. தனிமையில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளார்.  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோபந்தேப் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;